“அரசே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” : மக்கள் ஆர்பாட்டம் Posted by நிலையவள் - September 30, 2017 அம்பேவெல தேசிய பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மேலதிக பாலும், கழிவுகளும் அம்பேவெல ஓயாவில் கலப்பதனால் அதனை அண்டிய…
மக்களுடைய தேங்காய் சுமையைக் குறைக்க திங்கள் முதல் விசேட நடவடிக்கை Posted by நிலையவள் - September 30, 2017 சந்தையில் அதிகரித்துள்ள தேங்காயின் விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 70 ரூபா கட்டுப்பாட்டு விலையில்…
மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் முன்னே வன்முறையாக நடந்து கொண்ட பெண் கைது Posted by நிலையவள் - September 30, 2017 கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் முன்னே வன்முறையாக நடந்து கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு…
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக குற்றச்சாட்டு Posted by நிலையவள் - September 30, 2017 தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே இக் குற்றச்சாட்டை…
50 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இருவர் கைது! Posted by நிலையவள் - September 30, 2017 வீரகெட்டியவில் இருந்து கொழும்பிற்கு கொண்டுவர முயற்சித்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
கேப்பாபுலவு மக்களின் போராட்ட களத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு Posted by நிலையவள் - September 30, 2017 கேப்பாபுலவு பூர்வீக மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில் புத்தூர் மேற்கு கலைமதி…
பௌத்த விகாரையும் பயங்கரவாதச் சட்டமும் – பி.மாணிக்கவாசகம் Posted by தென்னவள் - September 30, 2017 மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரனை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி…
அரசின் துரோகத்தற்கு துணைபோகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு Posted by தென்னவள் - September 30, 2017 அரசாங்கம் இழைத்து வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான…
ரோஹிங்யா அகதிகள் இலங்கைக்கு ஆபத்து – பிரபா கணேசன் Posted by தென்னவள் - September 30, 2017 ரோஹிங்யா அகதிகள் ஐ.நா.வில் பதிவு செய்யப்பட்டு இலங்கையில் தஞ்சமடைந்து கல்கிசை பகுதியில் தங்க வைத்து அவர்களை முஸ்லிம் அமைப்புகள் பராமரித்து…
அகதிகளை தாக்கச் சென்ற ஒருவர் கைது Posted by தென்னவள் - September 30, 2017 கல்கிசைப் பிரதேசத்தில் மியன்மார் ரோஹிஞ்யா அகதிகளை தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.