காணி அற்ற 55 பேருக்கு காணிகள் வழங்கி வைப்பு! Posted by நிலையவள் - October 2, 2017 யாழ்ப்பாணத்தில் தற்போதுவரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 15…
புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய அதிகாரிக்கு வரவேற்ப்பு Posted by நிலையவள் - October 2, 2017 புதுக்குடியிருப்பு பிரதேச வைத்திய அதிகாரியாக புதிதாக பொறுப்பேற்ற வைத்திய கலாநிதி ப தயானந்தரூபன் அவர்களுக்கு வரவேற்ப்பளிக்கும் நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில்…
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின இடமாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted by நிலையவள் - October 2, 2017 பட்டிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் நகுலேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை கண்டித்து சில…
8 வருடங்களின் பின் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது Posted by நிலையவள் - October 2, 2017 கடந்த 2009ஆம் ஆண்டில் ஒருவரை கொலை செய்து உடலத்தை காணாமல் ஆக்கிய சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர்…
தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – ஐ.நா.சபையில் மனு Posted by நிலையவள் - October 2, 2017 தமிழ் ஈழ தனிநாடு அமைக்க ஈழத்தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள்…
காட்டலோனியாவில் பொது வாக்கெடுப்பு: ஸ்பெயினில் இருந்து பிரிந்து செல்ல 90 சதவீத மக்கள் ஆதரவு Posted by தென்னவள் - October 2, 2017 ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக…
ஸ்பெயினிடம் இருந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு Posted by தென்னவள் - October 2, 2017 ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு நடந்தது.
சிரியாவில் அதிரடி தாக்குதல் மூலம் முக்கிய நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்தனர் Posted by தென்னவள் - October 2, 2017 சிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப் போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். முக்கிய நகரங்களையும் பிடித்தனர்.
பிரான்ஸ் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு Posted by தென்னவள் - October 2, 2017 பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர ரெயில் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர்…
ராக்கெட் மனிதருடன் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள் – ரெக்ஸ் டில்லட்சனுக்கு டிரம்ப் அறிவுறை Posted by தென்னவள் - October 2, 2017 வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரெக்ஸ் டில்லர்சன் நேரத்தை வீணாக்குகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.