மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை: விளாடிமிர் புதின்

Posted by - October 5, 2017
அடுத்தாண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின்…

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு: தெளிவான காரணம் கிடைக்காமல் எப்.பி.ஐ திணறல்

Posted by - October 5, 2017
அமெரிக்காவை அலற வைத்த லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்டீவன் எதற்காக இப்படி செய்தார்? என்பதை கண்டறிய முடியாமல்…

போக்குவரத்துக்கழகங்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும்: ராமதாஸ்

Posted by - October 5, 2017
போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்க கூடாது

Posted by - October 5, 2017
ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்க கூடாது என அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி,…

ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழ் பெற அண்ணன் மகன் தீபக் முயற்சி

Posted by - October 5, 2017
ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழை கோர்ட்டு மூலம் பெற்றுக் கொள்ளுமாறு, அவரது அண்ணன் மகன் தீபக்குக்கு கிண்டி தாசில்தார் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விடைபெற்றார்: சென்னை விமான நிலையத்தில் பிரிவுபசார விழா

Posted by - October 5, 2017
தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெறுவதையொட்டி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு…

கடனா வைரம் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்

Posted by - October 5, 2017
உலகின் இரண்டாவது இடத்தை பெற்றுள்ள வைரம் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. கடனாவில் உள்ள ஏல விற்பனை…

தேசிய கைத்தொழில் பேட்டைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – ஜனாதிபதி 

Posted by - October 5, 2017
நாட்டில், வெளிநாட்டு சொத்துக்களை அதிகரிக்க செய்ய தேசிய கைத்தொழில் பேட்டைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

இரண்டாவது இருதய சிகிச்சை – தவறு ஏற்பட்டிருப்பின் கடும் தண்டனை – சுகாதார அமைச்சர்

Posted by - October 5, 2017
இரண்டாவது இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 19 வயது யுவதி மரணித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என…