கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்… (காணொளி)

Posted by - October 9, 2017
இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…..

அரசியல் கைதிகளின்  வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - October 9, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின்  வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு…

தேங்காய் உற்பத்தி பாரியளவில் பாதிப்பு

Posted by - October 9, 2017
தேங்காய் உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக தேங்காய் உற்பத்தி பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள்…

Litro Gas நிறுவனத்தின் தலைவர் கைது

Posted by - October 9, 2017
தாய்வான் வங்கியில் இருந்து காணாமல் போன 1.1 மில்லியன் டொலர் பணம் , Litro Gas நிறுவனத்தின் தலைவரின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட …

சரத் என் சில்வாவின் மனு எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு

Posted by - October 9, 2017
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்மனு 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.…

கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக அதிக வீடுகள் கட்டப்படும் – திகாம்பரம்

Posted by - October 9, 2017
கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக கட்டம் கட்டமாக திட்டமிட்டு அதிக வீடுகள் கட்டப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள்…

யானை தாக்கி நபரொருவர் படுகாயம்!

Posted by - October 9, 2017
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரகுளம் பகுதியில் யானை தாக்கி ஐந்து பிள்ளகைளின் தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

ரயத் ஜயலத்தின் பிணை கோரிக்கை மனு விசாரணை பிற்போடல்

Posted by - October 9, 2017
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளர் ரயத் ஜயலத்தின் பிணை கோரிக்கை மனு விசாரணை எதிர்வரும் 19ம் திகதிக்கு…

கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

Posted by - October 9, 2017
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடய செ.ரத்னாம்பிகை என்ற  பெண்மணியே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம்…

IDH ஆதார வைத்தியசாலை – தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றம்

Posted by - October 9, 2017
ஐ.டி.எச் ஆதார வைத்தியசாலை, தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்குத் தேவையான திட்டங்களை பெற்றுத் தருமாறு சுகாதார போசாக்கு…