மனநல நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - October 10, 2017
அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் ஐவரில் ஒருவர் மன நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.…

மூன்று அரசியல் கைதிகளினதும் போராட்டத்திற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

Posted by - October 10, 2017
அனுராதபுரச் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக்…

கூட்டணியாக தேர்தலில் களமிறங்க தீர்மானம் – ஜீ.எல். பீரிஸ்

Posted by - October 10, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுக் குழுவை அமைக்கும் பணிகள் இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன…

இலங்கை அரசாங்கம், உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

Posted by - October 10, 2017
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியளித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுங்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின்…

சீனா தொடர்பில் இலங்கை அவதானமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தல்

Posted by - October 10, 2017
சீனாவுடன் இலங்கை இணைந்து செயற்படும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க கடற்படையின் ரியட்…

மீடியாகொட பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்!

Posted by - October 10, 2017
மீடியாகொட தெல்வத்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வருகைத்தந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

அரச தகவல் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்- அமைச்சரவை அனுமதி

Posted by - October 10, 2017
அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பதில் பணிப்பாளராக கடமையாற்றுவதற்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்தனவை…

SAITM எதிரிப்பு ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

Posted by - October 10, 2017
SAITM தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை…

அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுதலை

Posted by - October 10, 2017
மியான்மார் ரோஹிங்ய அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸ்ஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த…