கட்டலோனியா தனிநாடு குறித்து முடிவெடுக்க 5 நாள் கெடு விதித்த ஸ்பெயின் பிரதமர்

Posted by - October 12, 2017
ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பாக ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு கட்டலோனியா தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் கால அவகாசம் கொடுத்துள்ளார்.

ஜப்பான்: 6 ஆண்டுகளுக்கு பின் புகைய தொடங்கியுள்ள சின்மோடேக் எரிமலை

Posted by - October 12, 2017
ஜப்பானின் கியூஷூ தீவில் உள்ள சின்மோடேக் என்ற எரிமலை ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் புகைய தொடங்கியுள்ளது.

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் புதியவகை நுளம்புகள்

Posted by - October 12, 2017
யாழில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் புதியவகை நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய சுற்றுப்…

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வவுனியாவில் புதிய அமைப்பு

Posted by - October 12, 2017
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும்…

டெங்கு பாதிப்பு: தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்? – திருநாவுக்கரசர்

Posted by - October 12, 2017
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை பார்வையிட மத்திய மந்திரிகள் வராதது ஏன்? என…

வடக்கு, கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு,கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள்-ஆனந்தசங்கரி

Posted by - October 12, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து, வடக்கு கிழக்கில் புதிய தமிழ் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி…

அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பா.ஜ.க.வுக்கு வந்து விட்டது: மு.க.ஸ்டாலின்

Posted by - October 12, 2017
அண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் சூழ்நிலை பா.ஜ.க.வுக்கு வந்து விட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

இலங்கையின் காலநிலை குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபாய எச்சரிக்கை!

Posted by - October 12, 2017
இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம்…

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரப்பூர்வ நிர்வாகியை நியமிக்க வேண்டும்:

Posted by - October 12, 2017
ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரப்பூர்வ நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரமுகர்கள் இருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்…