சிறிலங்காவில், பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரதான அரசியல்…

திங்கட் கிழமையிலிருந்து வைத்திய வசதிகளை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

Posted by - October 15, 2017
தமது கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து தாம் வைத்திய வசதிகளைப் புறக்கணிக்கப்போவதாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்…

காணாமலாக்கப்பட்ட தனது கணவனையும் மகனையும் தேடி ஒன்பது வருடங்கள் போராடிய தாயொருவர் இன்று அதிகாலை மரணம்!

Posted by - October 15, 2017
காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும்இ உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தாயொருவர்…

அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது!

Posted by - October 15, 2017
அரசியல் கைதிகளின் விவகாரம் மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள்…

மூன்று கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதி!

Posted by - October 15, 2017
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளினதும் நிலை கவலைக்கிடமாகியுள்ளதால் அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஈரான் நாட்டு கப்பல் புறப்பட்டது

Posted by - October 15, 2017
எண்ணூர் துறைமுகத்தில் விபத்துக்குள்ளான மேப்பிள் என்ற கப்பல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஈரானுக்கு இன்று புறப்பட்டது.

குட்கா விவகாரம்: சபாநாயகரின் நடவடிக்கையில் பாரபட்சம் இல்லை

Posted by - October 15, 2017
சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர்…

தீபாவளி விடுமுறை நாளில் பணிக்கு வரச்சொல்லி அதிகாரி கடிதம்: அரசு ஊழியர்கள் அதிருப்தி

Posted by - October 15, 2017
அரசு ஊழியர்கள்-ஆசிரியர் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர் ஒருவரை தீபாவளி விடுமுறை நாளில் வேலைக்கு வரச்சொல்லி அதிகாரி கடிதம்…

திருச்சி: 5 ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த பக்தர் – மீட்கும் பணி தீவிரம்

Posted by - October 15, 2017
முசிடி அருகே உள்ள தலைமலை கோவிலில் கிரிவலம் சுற்றும் போது 5 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த நபரை…

எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு, ஸ்டாலின் கண்டனம்

Posted by - October 15, 2017
டெங்கு காய்ச்சலால் உயிர் இழந்த 40 பேரின் மரணம் ஒன்றும் பெரிதல்ல என்று தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருக்கு மு.க.ஸ்டாலின்…