ஆறுமுகம் வித்தியாலய வளாகத்தை அப்புறப்படுத்துவதாக காவற்றுறை உறுதி

Posted by - October 18, 2017
ஆறுமுகம் வித்தியாலயத்தின் வளாகத்தில் கைவிடப்பட்ட ஊர்திகளை அப்புறப்படுத்துவதாக, ஒட்டிசுட்டான் காவற்றுறைப்பொறுப்பாளர் ரவிகரனிடம் உறுதி. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலயவளாகத்தில்…

திருகோணமலை பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் கைது

Posted by - October 18, 2017
திருகோணமலை பிரதான வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் வெளிநாட்டிலிருந்து  கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருக்கும் வேளை வர்த்தக…

மட்டக்களப்பு பிரதேசத்தில் கொலை

Posted by - October 18, 2017
மட்டக்களப்பு- ஏறாவூர் – சவுக்கடி பிரதேசத்தில் கட்டிலில் படுத்துறங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண்ணும்  அவரது மகனும் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.…

அமெரிக்கா: இந்தியா ஏழை குழந்தைகளின் கல்விக்காக ரூ.3 கோடி நிதி திரட்டிய அரசு சாரா அமைப்பு

Posted by - October 18, 2017
பிரதாம் யு.எஸ்.ஏ., எனப்படும் அரசு சாரா அமைப்பு இந்தியாவில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக 3.25 கோடி ரூபாய்…

இலங்கை கண்டுபிடிப்பாளர் விருது பெற்ற மாணவன் !

Posted by - October 18, 2017
சம்மாந்துறை – கோரக்கர் கோயில் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு ‘இலங்கை கண்டுபிடிப்பாளர்’ என்ற அரச அந்தஸ்து…

பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்ற இலங்கை நடிகை !

Posted by - October 18, 2017
இலங்கையின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான மாலினி பொன்சேகாவின் உறவினரின் மகள் ஒருவர் பிரித்தானிய பல்கலைகழகத்தில் வைத்திய பட்டம் பெற்றுள்ளார்.

காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண் ; தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார்

Posted by - October 18, 2017
கொலன்னாவை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயிருந்த மூன்று பெண்களில் இரு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார்…

இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் கூட்டத்தில் இலங்கை

Posted by - October 18, 2017
தென்னாபிரிக்கா – டேபனில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் கூட்டத்தில் இலங்கை கலந்துகொள்ளவுள்ளதாக, வௌிநாட்டு அலுவல்கள்…

நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Posted by - October 18, 2017
“நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் அனைவருக்கும் எதிராக, கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, பொலிஸ்மா அதிபர் பூஜித்…

பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் போலீஸ் வாகனம் சிக்கியது – 5 பேர் பலி

Posted by - October 18, 2017
பாகிஸ்தானின் குயிட்டா-சிபி சாலையில் உள்ள சரியாப் மில் பகுதியில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் ஐந்து போலீசார்…