நுவரெலியா மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகள்

Posted by - October 18, 2017
உள்ளூராட்சி மன்ற புதிய சீர்திருத்தத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்திற்கு 04 புதிய பிரதேச சபைகளை ஸ்தாபிப்பதற்கு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. 

தாயும் மகனும் கொலை! 3 பேர் கைது!

Posted by - October 18, 2017
ஏறாவூர்  முருகன் கோவில் வீதி சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  மூவர் கைது செய்யபடுள்ளதாக…

தீபாவளி அதிகாலை சாவகச்சேரிப் பகுதியில் புகுந்த கொள்ளையர்கள்

Posted by - October 18, 2017
சாவகச்சேரி டச்சு வீதி சங்கத்தானை பகுதியில் மருத்துவர் கடவுள் அம்பிகைபாலன் வீட்டிற்கு அருகில் உள்ள வீடொன்றில் நள்ளிரவு ஒரு மணியளவில்…

ஜே.ஆரின் பேரன் நேரடி அரசியலில்!

Posted by - October 18, 2017
முன்னாள்  ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தனவின் பேரனான பிரதீப் ஜெயவர்தன நேரடி அரசியலில் குதிக்கவுள்ளதாகத் தெரியவருகிறது. இவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

ஐ. நா. விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் – ஜனாதிபதி சந்திப்பு

Posted by - October 18, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பெப்லோ டீ கிரிப் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில்…

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி

Posted by - October 18, 2017
தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர்களின் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் செலவுகள் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக் கொள்வதற்கு…

எதிர்வரும் தினங்களில் கடும் காற்று

Posted by - October 18, 2017
எதிர்வரும் தினங்களில் நாட்டின் ஊடாக மற்றும் கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.…

குழந்தையின் கால்களை பிடித்து சுவற்றில் அடித்த கொடூர தந்தை

Posted by - October 18, 2017
குழந்தை அழுதமையினால் கால்களை பிடித்து சுவற்றில் அடித்து கொலை செய்த தந்தை ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.…

மாங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Posted by - October 18, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவின் பழைய கொலனி பகுதியில் இன்று அதிகாலை…