வகுப்பு பகிஸ்கரிப்பில் யாழ்.பல்கலைக்கழகம்!

Posted by - October 20, 2017
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல்…

குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்று திறப்பு

Posted by - October 20, 2017
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவொன்றை திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு…

பாடசாலை மாணவி கர்ப்பம், அதிபரின் புரளி

Posted by - October 20, 2017
கெகிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட மடாடுகம பிரதேச அரச பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு பாடசாலை நிர்வாகமும்…

உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள்

Posted by - October 20, 2017
நடுக்கடலில் உயிருக்குப் போராடிய தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடியில் இருந்து மாலைதீவுக்கு பொருட்களை…

அனிகாவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு

Posted by - October 20, 2017
பிணைமுறி விவகாரத்தில், முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவின் நெருங்கிய உறவினர்களால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் அனிகா விஜயசூரியவின் சகோதரருக்கு பொலிஸ் பாதுகாப்பு…

35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை ,புதிய சட்டம் விரைவில்

Posted by - October 20, 2017
நாட்டில் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டிகளைச் செலுத்தத் தடை விதிக்கும் புதிய சட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல்…

3 லட்சம் ரூபா பெறுமதியான கேரலா கஞ்சாவுடன் 3 பேர் கைது

Posted by - October 20, 2017
கிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கேரலா கஞ்சாவுடன் இரு ஆண்களும், பெண்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு ஒத்திவைப்பு

Posted by - October 20, 2017
ரயில்வே ஊழியர்கள் இன்று (20) முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20) நள்ளிரவு…

சைட்டத்துக்கு இரகசியமாக புதிய மாணவர்களைச் சேர்க்க நேர்முகப் பரீட்சை

Posted by - October 20, 2017
சைட்டம் நிறுவனத்தை அரசின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றினாலும், ஜனவரியில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு சைட்டம் நிறுவனம்…

வடக்கு மாகா­ணத்­தின் கல்­வியை பாதா­ளத்­துக்­குக் கொண்­டு­செல்­லும் முயற்சி!

Posted by - October 20, 2017
வடக்கு மாகா­ணத்­தில் 500 மேற்­பட்ட ஆசி­ரிய வெற்­றி­டங்­கள் உள்ள நிலை­யில் கல்­வி­யி­யற் கல்­லூ­ரி­க­ளில், பயிற்­சி­பெற்று நடப்­பாண்­டில் ஆசி­ரிய நிய­ம­னம் கிடைக்­கும்…