இந்தியாவின் சுரக்ஷா போர்க்கப்பல் இன்று இலங்கையிடம் ஒப்படைப்பு

Posted by - October 21, 2017
இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்துள்ள புதிய கடற்படை பாதுகாப்பு கப்பல் இன்று இலங்கை வந்தடையும். இக் கப்பலுக்கு சுரக் ஷா…

காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான்!

Posted by - October 21, 2017
காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பதினான்கு வயதுச் சிறுவன்  கண்டுபிடிக்கப்பட்டான். வாரியபொல, பாதெனியவைச் சேர்ந்த அத்துல சேனாரத்ன என்ற பதினான்கு வயதுச்…

நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வௌிநாடு செல்ல அனுமதி

Posted by - October 21, 2017
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு வௌிநாடு செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச்…

நடுக்கடலில் விபத்துக்குள்ளான இந்தியக் கப்பல்; பணியாளர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை

Posted by - October 21, 2017
நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த 07 இந்தியர்கள் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மாலைத்தீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக்கப்பலில்…

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

Posted by - October 21, 2017
இலங்கையில் அரசியல் கட்சிகள், குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 

இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு

Posted by - October 21, 2017
யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. 

சுவிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள்!

Posted by - October 21, 2017
சுவிட்சர்லாந்தில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை இளைஞனின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளது. சுவிட்சர்லாந்தில் வன்முறையில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டில், சுவிஸ்…

டாக்கா நீதிமன்றத்தில் வங்காளதேச முன்னாள் பிரதமர் சரண்

Posted by - October 21, 2017
ஊழல் மற்றும் அவதூறு வழக்குகள் தொடர்பாக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா டாக்கா நீதிமன்றத்தில்…