முல்லைத்தீவு தண்ணீறூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 14 இளைஞர்யுவதிகளுக்கு இன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அகில இலங்கை இந்துமா…
பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். சேருநுவர பிரதேச,…
அம்பாறையில் பேருந்து ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பதினான்கு பேர் காயமடைந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுள் பன்னிரண்டு பேர்…