யாழ் போதனா வைத்தியசாலையில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம்

Posted by - October 21, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 700 மில்லியன் ரூபா செலவில் புதிய பாரிசவாத சிகிச்சை நிலையக் கூடம் ஒன்று 6 அடுக்கு…

முல்லைத்தீவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்

Posted by - October 21, 2017
முல்லைத்தீவு தண்ணீறூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 14 இளைஞர்யுவதிகளுக்கு இன்று திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அகில இலங்கை இந்துமா…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக நால்வர் நியமனம்!

Posted by - October 21, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக மேலும் நால்வரை கட்சியின் தலைவரும் மேன்மை தங்கிய ஜனாதிபதியுமான மைதிரிபால சிறிசேன…

தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Posted by - October 21, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள்  மன்ற முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தால்…

பெண் ஒருவர் நீரில் மூழ்கி பலி

Posted by - October 21, 2017
பெண் ஒருவர் நீராடச் சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். சேருநுவர பிரதேச,…

அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு

Posted by - October 21, 2017
அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருத்தரங்கு ஒன்று இன்று காலை பதினொருமணியளவில் புதுக்குடியிருப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில்…

ஏழு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - October 21, 2017
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சிபாரிசுகளின் பேரில் ஏழு பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றி உத்தரவிட்டுள்ள தேசிய பொலிஸ் திணைக்களம்.…

அம்பாறையில் பேருந்து விபத்து; 12 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Posted by - October 21, 2017
அம்பாறையில் பேருந்து ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பதினான்கு பேர் காயமடைந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுள் பன்னிரண்டு பேர்…

நல்லாட்சி அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டும்- எஸ்.பி.திசாநாயக்க

Posted by - October 21, 2017
ஊழல் அற்ற இலங்கையை உருவாக்குவோம் என்று உறுதியளித்து இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம், அதன் ஆட்சியில் வெளிவரும் ஊழல்…

ரயில்வே திணைக்களத்திற்கு 6000 மில்லியன் ரூபா வருடாந்தம் நஷ்டம்

Posted by - October 21, 2017
அண்­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு நாள் ரயில்வே ஊழி­யர்­களின் வேலை­நி­றுத்தம் கார­ண­மாக 17 மில்­லியன் ரூபா நட்டம் ஏற்­பட்­டது. மேலும் நாட்டின்…