ரயன் ஜயலத் பிணையில் விடுதலை

Posted by - October 23, 2017
வைத்திய பீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்துக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

கஹவத்தை தேயிலை தோட்டத்தில் இருந்து சடலமொன்று மீட்பு

Posted by - October 23, 2017
கஹவத்தை மடலகம பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிற்செல்லலாம் – எஸ்.பி திசாநாயக்க

Posted by - October 23, 2017
அடுத்த உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது பெப்ரவரி மாதம்வரை பிற்செல்லலாம் என அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 23, 2017
உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் விசேட கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை…

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து! இருவர் பலி

Posted by - October 23, 2017
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் புற்களை வெட்டிகொண்டிருந்த பணியாளர்கள் இரண்டு பேர் மீது மோட்டார் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவரும்…

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் பலி

Posted by - October 23, 2017
வவுனியாவில் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞன் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

Posted by - October 23, 2017
அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைக்கு ஏற்றாற் போல் இந்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைக்கு இடமளிக்கக் கூடாது எனவும்,…

அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

Posted by - October 23, 2017
மகா சங்கத்தினரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளையும் அரசாங்கம் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறின்றி செயற்பட…

கலாநிதி  பாலசுப்பிரமணியம் தனபாலனுக்கு ‘இரத்தின தீப விருது’

Posted by - October 23, 2017
வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்…

நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - October 23, 2017
ஏறாவூர் – தலவாய் பகுதியில் புதையல் தேடும் நோக்கில், நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.