கஹவத்தை மடலகம பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…
அடுத்த உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது பெப்ரவரி மாதம்வரை பிற்செல்லலாம் என அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் விசேட கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை…
வவுனியாவில் குளத்திற்கு குளிக்கச்சென்ற இளைஞன் மாலையில் உயிரிழந்த நிலையில் சடலமாக குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக…
மகா சங்கத்தினரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளையும் அரசாங்கம் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறின்றி செயற்பட…