சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் Posted by தென்னவள் - October 30, 2017 வங்கக்கடல் பகுதியில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய…
பி.எட். படிப்பில் தமிழ் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் Posted by தென்னவள் - October 30, 2017 தமிழுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய முடிவு Posted by தென்னவள் - October 30, 2017 இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று (திங்கட் கிழமை) முக்கிய முடிவு அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
கனடாவில் திடீரென காணாமல் போன தமிழ் மூதாட்டி! Posted by தென்னவள் - October 30, 2017 கனடாவில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மூதாட்டி ஒருவர் இன்று(30) காலை மீட்கப்பட்டுள்ளார்.
மீடியாகொட பகுதியில் விபத்து – இருவர் பலி, 14 பேர் காயம் Posted by கவிரதன் - October 30, 2017 காலி – மீடியாகொட பகுதியில் சிற்றுர்ந்து ஒன்று தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.…
பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா Posted by கவிரதன் - October 30, 2017 ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா, இதை ஹொங்கொங் நிறுவனமான ‘ஹன்சன்…
ஷேக் ஹசீனா கொலை முயற்சி – 11 பேருக்கு 20 வருட சிறை தண்டனை Posted by கவிரதன் - October 30, 2017 பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று தொடர்பில் 11…
தோட்ட தொழிலாளர்கள் நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை – அமைச்சர் கயந்த Posted by கவிரதன் - October 30, 2017 தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை என காணி மற்றும் நாடாளுமன்ற…
அரசியலமைப்பு – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றச்சாட்டு Posted by கவிரதன் - October 30, 2017 அரசியலமைப்பு ஏற்கனவே போலியாக தயாரிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்…
ஜனாதிபதியால் மாத்திரமே நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – அபயதிஸ்ஸ தேரர் Posted by கவிரதன் - October 30, 2017 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அனைத்து மக்களின் இணக்கத்துடன் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என…