வட மாகாணம் உள்ளிட்ட 8 மாகாண மக்களுக்கான எச்சரிக்கை

Posted by - October 30, 2017
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையின் காரணமாக, நாளையதினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

புதிய அரசியல் யாப்பு  அறிக்கை- அமரபுர மஹாபீடம் 

Posted by - October 30, 2017
புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதை தவிர்த்து, தற்போதுள்ள அரசியல்யாப்பில் தேவையான திருத்தங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, இலங்கை அமரபுர மஹாபீடம் ஜனாதிபதி…

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18 ஆவது சிரார்த்த தினம்

Posted by - October 30, 2017
இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை உறுதிப்படுத்திய மலையகத்தின் சிரேஷ்ட தலைவரான, மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் 18 ஆவது சிரார்த்த தினம்…

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான  தொடர்புகளை  அதிகரிக்க வேண்டும் 

Posted by - October 30, 2017
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ…

கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தந்திரமாக நீக்கப்பட்டார்!

Posted by - October 30, 2017
கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கடந்த வியாழக்கிழமை ஓய்வுபெற்று சென்ற போது “கடற்படையில் அதிக காலமும்…

டேவிட் மெக்கீனன் – ருவன் விஜேயவர்த்தன சந்திப்பு!

Posted by - October 30, 2017
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கீனன் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்தன ஆகியோருக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று…

காணாமல் போனோரின் உறவினர்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

Posted by - October 30, 2017
திருகோணமலையில் இன்று யுத்தம் மற்றும் யுத்தமற்ற காலங்களில் காணாமல் போனோர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில்…

ரஞ்சன் ராமநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்!

Posted by - October 30, 2017
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  ஐக்கிய தேசிய கட்சியின் திவுலபிட்டிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த…

கார் – ரயில் மோதி விபத்து இரு STF அதிகாரிகள் பலி

Posted by - October 30, 2017
பலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விதத்தில் 2 பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அம்பலாங்கொடை மற்றும் பலபிட்டியவுக்கு இடைப்பட்ட…