ஆனந்த சங்கரி, சுரேஷ் தனித்துப் போட்டி

Posted by - November 5, 2017
இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 

வித்தியா கொலையாளி தப்பித்த விவகாரம்: யாழின் முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை

Posted by - November 5, 2017
யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவம்…

ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்

Posted by - November 5, 2017
சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள்…

ஏமன்: தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் பலி

Posted by - November 5, 2017
ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அரசு அலுவலகங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள்…

பயணிகளை கீழே இறங்க வைக்க ஏ.சி.யை ஆஃப் செய்த பாக். விமான நிறுவனம்

Posted by - November 5, 2017
பாகிஸ்தானில் வெளிச்சம் குறைவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை கீழே இறங்க வைப்பதற்காக விமானிகள் ஏ.சி.யை அணைத்துள்ளனர்.

உலக கோடீஸ்வரர் உள்பட 11 இளவரசர்கள் கைது: சவூதி பட்டத்து இளவரசர் நடவடிக்கை

Posted by - November 5, 2017
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்து பட்டத்து…

வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா?: ராமதாஸ் கண்டனம்

Posted by - November 5, 2017
வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மழையால் நோய் பரவாமல் தடுக்க 200 நடமாடும் மருத்துவ குழுக்கள்!

Posted by - November 5, 2017
சென்னையில் பெய்து வரும் மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க 200 சிறப்பு மருத்துவ நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி…

வெள்ளப்பகுதியில் 31 அமைச்சர்கள் முகாம்: நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர்

Posted by - November 5, 2017
31 அமைச்சர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.