ஆனந்த சங்கரி, சுரேஷ் தனித்துப் போட்டி Posted by தென்னவள் - November 5, 2017 இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
வித்தியா கொலையாளி தப்பித்த விவகாரம்: யாழின் முக்கிய அரசியல்வாதிகளிடம் விசாரணை Posted by தென்னவள் - November 5, 2017 யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் தப்பிச் சென்ற சம்பவம்…
ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் Posted by தென்னவள் - November 5, 2017 சவுதி அரேபியா நாட்டின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள்…
ஏமன்: தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் பலி Posted by தென்னவள் - November 5, 2017 ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அரசு அலுவலகங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள்…
பயணிகளை கீழே இறங்க வைக்க ஏ.சி.யை ஆஃப் செய்த பாக். விமான நிறுவனம் Posted by தென்னவள் - November 5, 2017 பாகிஸ்தானில் வெளிச்சம் குறைவு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை கீழே இறங்க வைப்பதற்காக விமானிகள் ஏ.சி.யை அணைத்துள்ளனர்.
வியட்நாமை தாக்கியது தாம்ரே புயல்! Posted by தென்னவள் - November 5, 2017 ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வியட்நாம் கடற்பகுதியில் மையம் கொண்டுள்ள தாம்ரே…
உலக கோடீஸ்வரர் உள்பட 11 இளவரசர்கள் கைது: சவூதி பட்டத்து இளவரசர் நடவடிக்கை Posted by தென்னவள் - November 5, 2017 உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்து பட்டத்து…
வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா?: ராமதாஸ் கண்டனம் Posted by தென்னவள் - November 5, 2017 வெள்ளப் பாதிப்பு இல்லை என்று அமைச்சர்கள் பொய் சொல்வதா? என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மழையால் நோய் பரவாமல் தடுக்க 200 நடமாடும் மருத்துவ குழுக்கள்! Posted by தென்னவள் - November 5, 2017 சென்னையில் பெய்து வரும் மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க 200 சிறப்பு மருத்துவ நடமாடும் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி…
வெள்ளப்பகுதியில் 31 அமைச்சர்கள் முகாம்: நிவாரண பணிகளை முடுக்கிவிட்டனர் Posted by தென்னவள் - November 5, 2017 31 அமைச்சர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.