பிடியாணை பிடிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது

Posted by - November 6, 2017
சாலியவெவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட அவசர சோதனை நடவடிக்கையின் போது நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மறைந்திருந்த 12 பேர் கைது…

ஊழல் புகாரில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து மறுப்பு

Posted by - November 6, 2017
ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் வெளிநாடு வாழ் 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து கோர்ட்டுகள் மறுத்துவிட்டன.

அமெரிக்காவில் கடந்த 10 மாதங்களில் 13 ஆயிரம் உயிரைக் குடித்த துப்பாக்கி குண்டுகள்

Posted by - November 6, 2017
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில் நடந்துள்ள சிறிய, பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்களை எடுத்துக்கொண்டால் 13,149 பேர் உயிரை…

அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வடகொரிய ஏவுகணைகள் விரட்டப்படும்: ஜப்பானில் டிரம்ப் பேச்சு

Posted by - November 6, 2017
வடகொரியாவின் ஏவுகணைகளை அமெரிக்க ஆயுதங்கள் மூலம் வானத்தை விட்டு ஜப்பான் விரட்டி அடிக்கும் என முதன் முறையாக ஜப்பான் சென்றுள்ள…

U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு சிறந்த பங்களிப்பு: மோடிக்கு பிபா தலைவர் நன்றி

Posted by - November 6, 2017
17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக அரசு சிறப்பான பங்களிப்பு அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து பிபா…

தப்பி ஓடிய கேட்டலோனியா தலைவர் பெல்ஜியத்தில் விடுவிப்பு

Posted by - November 6, 2017
தப்பி ஓடிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்களை பெல்ஜியம் கோர்ட்டு விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் : பிரதமர் மோடி

Posted by - November 6, 2017
ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் மழை வெள்ளம்: 4-வது நாளாக அமைச்சர்கள் ஆய்வு

Posted by - November 6, 2017
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளை அமைச்சர்கள் 4-வது நாளாக…

தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது: இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேச்சு

Posted by - November 6, 2017
தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது என்று சென்னையில் நடந்த பவள விழாவில் இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார்.