உள்ளுராட்சி தேர்தல்: கருத்துக்கணிப்பாகுமா?

Posted by - November 12, 2017
மூன்று விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம், புதிய அரசியலமைப்பின்…

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி!

Posted by - November 12, 2017
எதிர்வரும் 27ம் திகதி நடைபெற இருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது. 

வடகிழக்கு இணையாவிட்டால் பொருளாதார ரீதியான பின்னடைவை சந்திப்பது முஸ்லிம் மக்களே

Posted by - November 12, 2017
வடகிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பலநெடுங்காலமாக பொருளாதார ரீதியான பின்னிபிணைந்த உறவு இருந்து வருகின்றது. வடகிழக்கு இணையாவிட்டால் அந்த…

கூட்டுறவு சங்க கிளை உடைத்து கொள்ளை : நால்வர் கைது.!

Posted by - November 12, 2017
வவுனியா, ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதி கிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் நேற்று…

துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி : வவுனியாவில் சம்பவம்

Posted by - November 12, 2017
வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த…

கட்சியின் தலைமை, செயலாளர் பதவி வேண்டும்- கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை

Posted by - November 12, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி ஒன்றுசேர்வதற்கு…

மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்

Posted by - November 12, 2017
யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.…

மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்த யானைக் கூட்டம்!

Posted by - November 12, 2017
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி மக்கள் வாழ்விடப்  பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்த யானைக் கூட்டம் அப் பகுதி மக்களின் வாழ்வாதாரப்…

தமிழர்களை இராணுவம் கொடுமைப் படுத்தியது-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 12, 2017
வடக்கில் தமிழர்கள் சிலர் மீது  இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சரவதேச…