வங்காளதேசத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீவைப்பு

Posted by - November 12, 2017
வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

இலங்கை மாலைத்தீவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நாடு

Posted by - November 12, 2017
இலங்கை மாலைத்தீவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நாடு என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபிதி மவ்மூன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார்.…

2018ஆம் ஆண்டில் இலங்கையர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாவுக்கு கடனாளி

Posted by - November 12, 2017
2018ஆம் ஆண்டில் இலங்கையர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாவுக்கு கடனாளியாக இருப்பார் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்…

இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக வழக்கு தாக்கல்

Posted by - November 12, 2017
கிண்ணியா பிரதேச சபை  சூழல் பாதுகாப்பு உரிமமின்றி இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் இடமொன்றினை நடாத்துவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை…

டெங்கு நோயினால்1 லட்சத்து 67 ஆயிரம் பேர் பாதிப்பு!

Posted by - November 12, 2017
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

சில மரக்கறி வகைகளின் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை!

Posted by - November 12, 2017
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்துமாறு மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை…

இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மாநாடு 15 ஆம் திகதி

Posted by - November 12, 2017
இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு ஒழுங்கு மாநாடு ஜெனீவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஜெனீவா,…

ரயிலுடன் மோதுண்டு நபரொருவர் பலி!

Posted by - November 12, 2017
ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பரிதாபச் சாவு மீசாலையில் இன்று பிற்பகல் சம்பவம் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கடுகதி ரயிலிடன் மோதுண்டு…

போதையேறும் மருந்து வகையொன்றை விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது

Posted by - November 12, 2017
வைத்தியர் அனுமதியின்றி போதையேறும் மாத்திரை வகையொன்றை விற்பனை செய்த மருந்தகமொன்று (பாமஷி ) தலவாக்கலை நகரில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற இரகசிய…

புத்தர்சிலை பதிக்கப்பட்ட பட்டாசுகள் மீட்பு

Posted by - November 12, 2017
வெல்லவாய, புதுருவாகல பிரதேசத்தில் புத்தரின் உருவச் சிலை பதிக்கப்பட்ட ஒரு தொகை பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பிரதேசவாசியொருவரினால் விலைகொடுத்து வாங்கப்பட்ட பட்டாசு…