பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும் ‘பெலவத்தை’ அதிகார மையம் அல்ல – ரணில்

Posted by - December 7, 2025
நாட்டிற்கான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தை, ஜே.வி.பி தலைமையகமான பெலவத்தை அலுவலகத்தில் இருந்து நீக்கி, மீண்டும் அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர…

மூதூரை கட்டியெழுப்ப துரித நடவடிக்கை எடுக்குமாறு ஹிஸ்புல்லா கோரிக்கை !

Posted by - December 7, 2025
மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸிற்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் அவசர வேண்டுகோள்

Posted by - December 7, 2025
சமீபத்திய வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த ஆயிரக்கணக்கான அரச ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக, தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களம் உடனடியாக ஃப்ரீசர் (Freezer)…

அரச ஊழியர்களுக்கு சிறப்பு கொடுப்பனவைக் கோரும் ஐக்கிய தேசியக்கட்சி

Posted by - December 7, 2025
அரச ஊழியர்களுக்கு, குறிப்பாக கள அலுவலர்களுக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார்.

யாழ். இந்து கல்லூரியின் சிவலிங்கம் குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - December 7, 2025
யாழ். இந்து கல்லூரியில் தூக்கப்பட்ட சிவலிங்கத்தை அதேநிலையில் பேண வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு-விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Posted by - December 7, 2025
வெள்ளத்தால் சேதமடைந்த அரிசி, மனித நுகர்வுக்கு பொருத்தமற்றதாக இருந்த நிலையில் அவை சட்டவிரோதமாக பதப்படுத்தப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட ஒரு மோசடியை…

இயற்கை அனர்த்த முன்பாதுகாப்பு நிதிக்கு என்ன நடந்தது?

Posted by - December 7, 2025
இயற்கை அனர்த்தங்களை தடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 வீதமே செலவழிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

Posted by - December 7, 2025
பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு…