அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

Posted by - August 25, 2016
பதுளையில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திசாநாயக்க பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விச ஊசியும், முன்னாள் போராளிகள் மீதான அழுத்தமும்!

Posted by - August 25, 2016
முன்னாள் போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் இதுவரை…

இத்தாலி நிலநடுக்கம்-பலி எண்ணிக்கை 247 ஆக உயர்ந்தது

Posted by - August 25, 2016
இத்தாலியை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி 29-ம் தேதி டெல்லி வருகை

Posted by - August 25, 2016
புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தியா-அமெரிக்கா இடையிலான செயல்திட்டம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி…

சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் போலீசில் சரணடைந்தான்

Posted by - August 25, 2016
ரஷியாவின் கிரெம்ளின் நகரில் சிட்டி பேங்க் ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தவன் இறுதியாக போலீசில் சரணடைந்தான்.ரஷியாவின் கிரெம்ளின் நகரில் உள்ள…

துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் நுழைந்தன

Posted by - August 25, 2016
சிரியாவுக்குள் இருந்தபடி துருக்கி எல்லையில் அவ்வப்போது வாலாட்டிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்டும் முதல்முயற்சியாக துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள்…

அமெரிக்க போர்க் கப்பல் மீது மோதவந்த ஈரான் கப்பல்கள்

Posted by - August 25, 2016
அரபி பெருங்கடல் பகுதியில் ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடாவுக்கு இடையில் உள்ள ஹோர்முஸ் ஓர்முசு நீரிணை பகுதி வழியாக…

உள்ளாட்சி தேர்தல் குறித்து விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார்- பிரேமலதா

Posted by - August 25, 2016
உள்ளாட்சி தேர்தல் குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் நல்ல முடிவு எடுப்பார் என்று விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க. மகளிர் அணி…

பொறியியல் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Posted by - August 25, 2016
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொறியியல் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி…

திருட்டுத்தனமாக எட்கா ஒப்பந்தம்?

Posted by - August 25, 2016
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான ‘எட்கா’ ஒப்பந்தமானது ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தெரியாமல் மிகவும்…