சசிகலா குடும்பமே கட்சியை நடத்துகிறது – மதுசூதனன் ஆவேசம்

Posted by - February 9, 2017
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர். பின்னர், பசுமை…

A/L 2017 பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

Posted by - February 9, 2017
க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக்…

9 மாவட்டங்களுக்கு டெங்கு அபாயம்

Posted by - February 9, 2017
9 மாவட்டங்களில் அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு , கம்பஹா ,…

மகிந்தராஜபக்ச நாட்டை தீயிட்டு எரிக்கும்அனுமானாக மாறியுள்ளார்!

Posted by - February 9, 2017
சுதந்திரதினத்தை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கைஒன்றை வெளியிட்டு 70வது சுதந்திர தினத்தைகொண்டாட நாடு இருக்குமா என்பதுபிரச்சினைக்குரியது என…

கடந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும்.

Posted by - February 9, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பிலான பிரச்சினைகளுக்கு கடந்த அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பு கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடு கோரும் நாமல்!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் 25 கோடி ரூபாவை இழப்பீடாக கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற…

அமைச்சர்கள் நடித்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு

Posted by - February 9, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காக கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் நடித்து கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…

நான் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர். இது தெரியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகின்றார்-ஞா.ஸ்ரீநேசன்

Posted by - February 9, 2017
கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் நாடாளுமன்றில் உரையாற்றும் போது கிழக்கு மாகாண சபை மற்றும் வடமாகாண சபை பற்றி…

2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பிற்கான இரகசியம்

Posted by - February 9, 2017
2015 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் இரகசிய பேச்சுவார்த்தை முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் சிங்கபூர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக…

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை

Posted by - February 9, 2017
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்…