காதலர் தின கொண்டாட்டத்திற்கு அதிரடியாக தடை விதித்த நீதிமன்றம்

Posted by - February 14, 2017
இஸ்லாமிய மதத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, பாகிஸ்தான் முழுவதும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம்…

சைட்டம் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவது 6 மாத காலம் இடைநிறுத்தம்

Posted by - February 14, 2017
மாலபே தனியார் மருத்துவக்க கல்லூரி தொடர்பாக மருத்துவ சங்கம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு அனுமதி வழங்க அடுத்த வாரத்துக்குள் அரசாங்கம் நடவடிக்கை…

மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்

Posted by - February 14, 2017
எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில்…

பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

Posted by - February 14, 2017
வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக…

கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்

Posted by - February 14, 2017
கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடமாகாண சபையினால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் வடமாகாண ஆளுனர்…

அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகிறது – மகிந்த

Posted by - February 14, 2017
அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலன்…

நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்பு – ரவி

Posted by - February 14, 2017
நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை…

சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு

Posted by - February 14, 2017
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளதை தொடர்ந்து சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு…

கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு

Posted by - February 14, 2017
கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கையை உடனடியாக அச்சிட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை…

காவற்துறை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - February 14, 2017
காலி – நாகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் 37 வயதுடைய நபரொருவர் காவற்துறையினர் தாக்கிய காரணத்தால் உயிரிழந்துள்ளதாக அவரின்…