விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்படத் தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்! Posted by தென்னவள் - February 21, 2017 வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம்…
அறிவிப்பை மீளப் பெற்றால் ரத்தின தேரருக்கு மீண்டும் வாய்ப்பு Posted by தென்னவள் - February 21, 2017 அதுரலிய ரத்ன தேரர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்ததை மீளப் பெற்றால் அவரை கட்சியில் மீள இணைத்துக்…
நான்கு நூல்கள் வெளியீடு Posted by தென்னவள் - February 21, 2017 நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல்,…
கடலட்டை பிடித்த 14 மீனவர்கள் சிக்கினர் Posted by தென்னவள் - February 21, 2017 சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் நாச்சிக்குடா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது 302 கடலட்டைகள் மற்றும் வேறு சில…
எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் -கோட்டாபய ராஜபக்ஷ Posted by தென்னவள் - February 21, 2017 தான் எப்போதும் வாய் வார்த்தையை விட செயலே முக்கியம் என, கருதுவதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ,…
வவுனியாவில் இரண்டு மாதங்களில் 96 டெங்கு தொற்றாளர்கள் Posted by கவிரதன் - February 21, 2017 வவுனியாவில் கடந்த இரண்டு மாதங்களில் 96 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மேற்பார்வை சுகாதாரப் பொதுப்பரிசோதகர் கணபதிப்பிள்ளை மேஜெயா…
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல – எஸ்.பி திஸாநாயக்க Posted by கவிரதன் - February 21, 2017 உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முழுமையாக நீக்குவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்பார்ப்பல்ல…
கொழும்பில் சீன விருந்தகத்தில் இருந்து உயிருள்ள பெரிய இறால் கைப்பற்றல் Posted by கவிரதன் - February 21, 2017 கொள்ளுப்பிட்டியில் சீன விருந்தகம் ஒன்றில் உணவு தயாரிப்பிற்காக தயார் செய்யப்பட்டிருந்த உயிருள்ள ஒரு தொகை பெரிய இறால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்றொலில்…
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்தது Posted by கவிரதன் - February 21, 2017 கையூட்டல் ஆணைக்குழுவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு…
பிலிப்பைன்சில் விபத்து – 14 பாடசாலை மாணவர்கள் பலி Posted by கவிரதன் - February 21, 2017 பிலிப்பைன்சில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர். குறித்த பாடசாலை மாணவர்களை ஏற்றிச்…