பகிடிவதை குறித்து முறையிட மாணவர்களுக்கு வாய்ப்பு

Posted by - February 23, 2017
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாக முன்வைப்பது குறித்து விஷேட வேலைத் திட்டத்தை செயற்படுத்த பல்கலைக்கழக மானியங்கள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - February 23, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் இன நல்லிணக்கம் இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை என்று தெரிவித்தார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு

Posted by - February 23, 2017
கடந்த ஆண்டு பொலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விபத்துக்குள்ளாகி மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட  மாணவர்களின் வழக்கு இன்றைய தினம்…

சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்த நடவடிக்கை!

Posted by - February 23, 2017
புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றாற் போல் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் சிலாவத்துறையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - February 23, 2017
மன்னார் சிலாவத்துறைக் கடலில் நேற்றைய தினம் தந்தையுடன் நீச்சல் பழகச்   சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கியதில் பரிதாப…

வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பால் நோயாளர்கள் அவதி

Posted by - February 23, 2017
சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கைதடிப் பகுதியில் குரங்கு கடித்து முதியவர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - February 23, 2017
கைதடிப் பகுதியில் வீட்டில் நெல் காய வைத்துவிட்டு காவலில் நின்ற  முதியவரை குரங்கு கடித்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம்…

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றம் – சம்பந்தன்

Posted by - February 23, 2017
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…

செயற்திறன் அற்ற சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நீக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - February 23, 2017
தேர்தல்களை நடத்த தாம் அஞ்சியதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று…

இலங்கையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களுக்கு முன்மாதிரி தமிழகமா?

Posted by - February 23, 2017
இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் சாயமின்றி மேற்கொள்ளப்படும், போராட்டங்களுக்கு, தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டமே உந்துசக்தியாக அமைந்ததாக…