கந்தளாய்-வெண்றாசன்புர குளத்துக்கு அருகில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவரிம் இருந்து 2 கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கந்தளாய் காவல்துறையினர்…
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜின் துப்பாககி சூட்டுச்சம்பவ சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு கோரி இன்று…
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…
இந்தியாவிற்கு எதிராக ஒருபோதும் இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு உத்தரவாதம் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின்…
ஆளும் கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டபிறகு, எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் பெரும்பான்மை கடந்த 18ஆம் திகதி சட்டசபையில் நிரூபிக்கப்பட்டது.…