மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் ராதாகிருஷ்ணன் நியமனம்

Posted by - February 26, 2017
மலையக மக்கள் முன்னணியின் தலைவராக மீண்டும் இராஜாங்க அமைச்சர் வீ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அக் கட்சி தேசிய மாநாட்டில்…

பொன்சேகாவிற்கு ஐ.தே.கவின் துணைத் தலைவர் பதவி?

Posted by - February 26, 2017
பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவராக நியமிக்க திட்டமிடப் பட்டுள்ளதாக…

வன்னிப் பல்கலைக்கழகம் விரைவில் உருவாக்கப்படல் வேண்டும் – டெனிஸ்வரன்

Posted by - February 26, 2017
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள முயற்சி காலத்தின் தேவையாகும்…

ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்குக் கால நீடிப்பு வழங்கக் கூடாது-மனித உரிமை ஆர்வலர்கள்

Posted by - February 26, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நாவின் பரிந்துரைகளைப் பின்பற்றாத இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளுக்கு ஐ.நா சபை கால நீடிப்பு வழங்கி…

விமலின் பிளவு: புதிய கூட்டணியை அமைக்க பேச்சு நடத்தும் மஹிந்த அணி

Posted by - February 26, 2017
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை மேலும் பலப்படுத்தி, எதிர்காலத்தில் புதிய பலம்பொருந்திய கூட்டணியாக அரசியலில் களத்தில் போராட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ்…

எமது கண்முன்னே இராணுவம் பிடித்துச் சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே?

Posted by - February 26, 2017
எமது கண் முன்னே அரச படைகளான இராணுவம் பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் என்று…

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம். – ஆனந்தன்

Posted by - February 26, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து…

மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக களத்தில்

Posted by - February 26, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 27ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆதரவு

Posted by - February 26, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு…

அரிசி மோசடியில் ஈடுபட்ட 1300 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - February 26, 2017
கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு தரமற்ற அரிசியை விற்பனை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 1300…