முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு Posted by நிலையவள் - March 4, 2017 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 7.5 ஏக்கர் காணி இன்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான…
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் ஆசாமிகள் இருவர் கைது! Posted by தென்னவள் - March 4, 2017 யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் 2 ஆயிரம் ரூபா நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபடும் நபர்களில் இருவர் வேலணைப் பகுதியில்…
பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டு! Posted by தென்னவள் - March 4, 2017 பிரிவினைவாதிகளுக்கு தேவையான வகையிலேயே அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது என பெங்கமுவே நாலக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இத்தாலி: பனிச் சரிவில் சிக்கி சறுக்கு விளையாட்டு வீரர்கள் பலி Posted by தென்னவள் - March 4, 2017 இத்தாலி நாட்டின் மலைப்பகுதியில் பனிச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பனிச் சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தாலி…
சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளிடம் இருந்து ‘பல்மைரா’ நகரம் மீட்பு Posted by தென்னவள் - March 4, 2017 பல்மைரா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று முற்றிலும் வெளியேறி ஓட்டம் பிடித்தனர். பல்மைரா நகரம் முழுவதும் மீட்கப்பட்டதாக சிரியா…
அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல தலாய் லாமாவுக்கு அனுமதி: இந்தியாவுக்கு சீனா கடும் கண்டனம் Posted by தென்னவள் - March 4, 2017 புத்த மதத் துறவி தலாய் லாமாவை அருணாசலப் பிரதேசத்துக்கு செல்ல அனுமதி அளித்துள்ள மத்திய அரசின் முடிவுக்கு சீனா கடுமையாக…
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் கட்டுப்படுத்தப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன் Posted by தென்னவள் - March 4, 2017 தமிழகத்தில் பன்றி காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என்று மயிலாடுதுறையில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
வங்காளதேசத்தில் வெளிநாட்டினரை கொல்ல தூண்டிய பயங்கரவாதி கைது Posted by தென்னவள் - March 4, 2017 வங்காளதேசத்தில் வெளிநாட்டினரை கொலை செய்ய தூண்டிய பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு டிரம்ப் ஆதரவு Posted by தென்னவள் - March 4, 2017 அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், ரஷிய தூதர் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சி பதவி விலக வலியுறுத்தும் நிலையில் அதிபர்…
மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்த வேண்டும்: கனிமொழி Posted by தென்னவள் - March 4, 2017 மாற்றுத்திறனாளிகளை இழிவாக பேசுவதை நடிகர் ராதாரவி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.