இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு பேரணி

Posted by - March 8, 2017
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின்…

அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்தார் அமைச்சர் விஜித விஜய்முனி சொய்சா

Posted by - March 8, 2017
நாச்சியாதீவு கால்வாயை திருத்தியமைக்குமாறும் அது தொடர்பிலான பூரண விபரங்களை தனக்கு வழங்குமாறும் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜய விஜிதமுனி…

எனது மகனும் மருமகளும் இராணுவத்தினரால் பஸ்லில் செல்லப்பட்டனர்.

Posted by - March 8, 2017
முல்லைத்தீவு வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் வைத்து 2009-05-19 அன்று இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த எனது மகனும் மருமகளும் இராணுவத்தினரால் பஸ்லில்…

நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா

Posted by - March 8, 2017
யாழ்ப்பாணம் நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சாவினை ஊர்காவற்றுறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று நகாலை…

லிந்துலை மெராயா பகுதியில் மினி சூறாவளி – 33 வீடுகள் சேதம் – 150 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - March 8, 2017
மெராயா பகுதியில் மாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.…

தீர்வின்றி தொடரும் நில மீட்பு போராட்டம்

Posted by - March 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்திலுள்ள இராணுவம் வெளியேறி தமது காணிகள் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் முன்னெடத்து வரும் போராட்டம்…

மனதை நெகிழ வைத்த இலங்கை வைத்தியரின் மனிதாபிமானம் : ஜேர்மன் மருத்துவர்

Posted by - March 8, 2017
இலங்கை வைத்தியர் ஒருவரின் மனிதாபிமானம் தொடர்பில் சாமுவேல் ஹனெமான் என்ற ஜேர்மன் நாட்டு வைத்தியர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் லண்டன் மக்கள்

Posted by - March 8, 2017
சனல் – 4 தொலைக்காட்சி எடுத்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மலேசிய மனித…

ஐ.நா முன்றலில் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் கொள்கைக்காக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்!!

Posted by - March 8, 2017
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும்…

கடலுக்குள் உல்லாச வீடு! ஜேர்மன் பிரஜையை ஏமாற்றிய இலங்கையர்

Posted by - March 8, 2017
வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி ஹிக்கடுவ, சீனிகம கோவிலை தனது வீடு எனக் கூறி விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.