முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை!

Posted by - March 14, 2017
ஈழத்தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வெற்றிகரமாக முகில்களைக் கிழித்து விண்ணைத்தொட்டு சாதனை படைத்துள்ளது.தமிழீழத்தின் முல்லை மண்ணின் வாரிசான ரவிகரன்-ரணேந்திரன்…

ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, போர்கப்பல் இலங்கைக்கு

Posted by - March 14, 2017
ஜப்பானியக் கடற்படையின் மிகப்பெரிய உலங்குவானூர்தி தாங்கி, போர்கப்பல் இலங்கைக்கு பயணிக்கவுள்ளது. இசுமோ என்ற இந்தப் போர்க்கப்பல் எதிர்வரும் மே மாதம்…

ஐரோப்பிய ஒன்றிய பிரித்தானிய விவாகரத்து பிரேரணைக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கீகாரம்

Posted by - March 14, 2017
ஐரோப்பிய ஒன்றிய பிரித்தானிய விவாகரத்து பிரேரணைக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரபுகள் சபையில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.…

தமிழ்த்தேசியத்தினை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளிற்கு துணை போகவேண்டாம் என அன்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted by - March 14, 2017
நான் கலை, இலக்கியங்களை மதிப்பவன். கலை, இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக்…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது

Posted by - March 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு பேரணியில் பங்குகொண்ட…

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.

Posted by - March 14, 2017
தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கௌ;ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கை வரும் அவர் மூன்று…

இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மாநாட்டில்

Posted by - March 14, 2017
இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நேற்றையதினம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொன்டெனேக்ரோ, பிரித்தானியா, வடக்கு…

கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபர் சிக்கினார்

Posted by - March 14, 2017
கொரியப் பெண்ணின் பேர்ஸைத் திருடிய நபரைக் கண்டு பிடித்து பேர்ஸைக் கைப்பற்றியதோடு அதிலிருந்த பணமும் இன்னபிற பொருட்களையும் மீட்டு உரியவரிடம்…

இத்தாவில் கிராமத்தில் வீட்டுத்திட்டங்களிற்கான அடிக்கல் நாட்டல்

Posted by - March 14, 2017
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இத்தாவில் கிராமத்தில் 25 குடும்பங்களிற்கு வீட்டுத்திட்டங்களிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. தேசிய…

கிண்ணியாவில் டெங்கு நோயினால் 12 பேர் உயிரிழப்பு

Posted by - March 14, 2017
கிண்ணியாவில் இன்று வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1150 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 71 நபர்களுக்கு எதிராக வழக்குகள்…