அரச பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted by - March 18, 2017
அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால்…

சேதம், இழப்பு இன்றி கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றி- அரசாங்கம்

Posted by - March 18, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலையும் அதிலிருந்த எட்டு இலங்கையர்களையும் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியாகும்…

கிளிநொச்சிப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழகம் ஆதரவு(படங்கள்)

Posted by - March 18, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்கின்றநிலையில் யாழ் பல்கலைகழக முகாமைத்துவப் பிரிவு மாணவர்கள் தமது ஆதரவை வழக்கும் முகமாக…

ஒட்டிசுட்டானில் கோரவிபத்து முன்னாள் போராளி மரணம்

Posted by - March 18, 2017
  ஓடிசுட்டன்  சந்தியில்  பிரதான  வீதிக்கு  ஏற முற்ப்பட்ட  மோட்டார் வாகனமும்  பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும்   விபத்துக்குள்ளானதில்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில பீடங்கள் தொடர்ந்து இயங்காது

Posted by - March 18, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார். யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன்…

மாணிக்க கல் தோண்டியவர்கள் கைது

Posted by - March 18, 2017
ரத்தினபுரி, ஹங்கமுவ கங்கை கரங்கொட பிரதேசத்தில் ஆற்றங்கரைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இரண்டு வருடத்திற்குள் முற்றுப் புள்ளி – கல்வியமைச்சர்

Posted by - March 18, 2017
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.…

கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகை

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிகைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு…

கடற்கொள்ளையர்களுக்கு ஆங்கில மொழி தெரியாமையினால் நடந்த விடயம்

Posted by - March 18, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட கப்பலிலுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களை பாதுகாப்பாக மீற்க அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினருக்கு வரவேற்பு நிகழ்வொன்று பொஸாஸோ…

7 பேரை கொலை செய்த சம்பவம் – பெண் ஒருவர் பிணையில்..

Posted by - March 18, 2017
பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட…