இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகத்திற்கு பிணை Posted by நிலையவள் - October 8, 2025 இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகமும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு…
பாரிய வீதி விபத்துக்கள் குறித்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்திடம் கையளிப்பு Posted by தென்னவள் - October 8, 2025 பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கடந்த மாதம்…
சிறையில் கைக்குழந்தைகளுடன் 38 பெண்கள் Posted by நிலையவள் - October 8, 2025 2025 ஆம் ஆண்டின் முதல் 08 மாதங்களில் கைக்குழந்தைகளுடன் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 38 ஆகும் என…
மனநல சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் Posted by தென்னவள் - October 8, 2025 நமது நாட்டில் மனநலம் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை நிறுவுவதில் கடுமையான சிக்கல் மற்றும் சிரமம் காணப்படுகிறது. எனவே அவசர…
தேசிய கட்டிட ஆராச்சி நிறுவக சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை Posted by நிலையவள் - October 8, 2025 தேசிய கட்டிட ஆராச்சி நிறுவக சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்றைய தினம் (7) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.…
பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க வேண்டாம் Posted by நிலையவள் - October 8, 2025 பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை நீக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ் முற்போக்கு…
அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் பொய்யான தகவல்கள்! Posted by தென்னவள் - October 8, 2025 அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பிழையாக…
மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு Posted by நிலையவள் - October 8, 2025 இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6,178 மில்லியன்…
மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு Posted by நிலையவள் - October 8, 2025 மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல் வரி தொடர்பாக வழங்கப்பட்ட சலுகை காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.…
காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளில் முன்னேற்றம் இல்லாமைக்கு UNCED கவலை Posted by நிலையவள் - October 8, 2025 இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான…