மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Posted by - October 8, 2025
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் கொத்மலை ஓயாவில் இன்று (08) அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்…

மஹிந்தவின் பாதுகாப்பிற்காக தேரர் உண்ணாவிரதம்

Posted by - October 8, 2025
தங்காலை, கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக உள்ள டி.எஸ். சேனாநாயக்க சிலைக்கு முன்பாக இன்று (08) பிற்பகல் 01.00 மணியளவில் ரத்துபஸ்வல…

இலங்கை ரக்பி சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு

Posted by - October 8, 2025
இலங்கை ரக்பி சங்கத்தின் புதிய தலைவராக முன்னாள் ரக்பி தலைவர் பவித்ர பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கை ரக்பி சங்கத்தின் வருடாந்திர…

இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகத்திற்கு பிணை

Posted by - October 8, 2025
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் பதில் பணிப்பாளர் நாயகமும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு…

பாரிய வீதி விபத்துக்கள் குறித்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்திடம் கையளிப்பு

Posted by - October 8, 2025
பாராளுமன்ற நூலகத்தின் பயன்பாட்டுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் கடந்த மாதம்…

மனநல சிகிச்சைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

Posted by - October 8, 2025
நமது நாட்டில் மனநலம் தொடர்பான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பை நிறுவுவதில் கடுமையான சிக்கல் மற்றும் சிரமம் காணப்படுகிறது. எனவே அவசர…

தேசிய கட்டிட ஆராச்சி நிறுவக சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரை

Posted by - October 8, 2025
தேசிய கட்டிட ஆராச்சி நிறுவக சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்றைய தினம் (7) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.…

பெருந்தோட்டத்துறை சார் அதிகார சபை நீக்க ​வேண்டாம்

Posted by - October 8, 2025
பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை நீக்கும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் என தமிழ் முற்போக்கு…