தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்பு

Posted by - October 15, 2025
பொகவந்தலாவ பொகவானை தோட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொட்டிலில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - October 15, 2025
2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும்…

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Posted by - October 15, 2025
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல்…

பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும் – அ.தி.மு.க.

Posted by - October 15, 2025
அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:#Foxconn நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு…

அழைத்த 5 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

Posted by - October 15, 2025
தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…

சட்டசபைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Posted by - October 15, 2025
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர்…

பணயமாக இருந்தவர்கள் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ள முடியாது: இங்கிலாந்து பிரதமர்

Posted by - October 15, 2025
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர்…

இந்தியாவில் பெருமளவு நிதி முதலீட்டில் மெகா தரவு மையம் அமைப்பதாக கூகுள் அறிவிப்பு

Posted by - October 15, 2025
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், இந்தியாவில் ஒரு பெரிய தரவு மையத்தை (Data Center) நிறுவவிருப்பதாகவும்,…

இந்தியாவில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் உயிரிழப்பு

Posted by - October 15, 2025
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து…