கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

Posted by - September 9, 2016
வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில்…

இலங்கையில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவு

Posted by - September 9, 2016
இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள்…

ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில்

Posted by - September 9, 2016
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6ஆம் தரத்தில் கல்வி…

கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை – ரணில்

Posted by - September 9, 2016
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகே நியமிக்கப்படுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…

கொழும்பு நகா் வர்த்தக மத்திய நிலையமாக மாற்றப்பட உள்ளது.

Posted by - September 9, 2016
எதிர்வரும் நான்கு வருடங்களில் கொழும்பு நகரில் பாரிய மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாக மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…

இந்த வருடம் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது

Posted by - September 9, 2016
கடந்த வருடத்தை விட இந்த வருடம் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

Posted by - September 9, 2016
இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு…

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை

Posted by - September 9, 2016
சிவகங்கை, நெல்லை உள்பட 5 மாவட்ட கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க தடை விதித்து…

சைபீரியாவில் சிவப்பாக உருமாறிய நதி

Posted by - September 9, 2016
சைபீரியாவில் நதியானது திடீரென்று ரத்தச் சிவப்பாகியுள்ளது. இதன் முக்கிய காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள நிக்கல் ரசாயன ஆலையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.…

அணுகுண்டு பரிசோதனை செய்து வடகொரியா அடாவடி

Posted by - September 9, 2016
சர்வதேச எதிர்ப்புகள் மற்றும் பொருளாதார தடைகளைப்பற்றி கவலைப்படாத வடகொரியா இன்று ஐந்தாவது முறையாக அணுகுண்டு பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.