ஊடகங்கங்களுக்கு புதிய கொள்கைகளை உருவாக்கமாறு கோரிக்கை

Posted by - September 22, 2016
இலங்கையில் உள்ள ஊடகங்கள் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வழிகாட்டல்களைப் பெற்றுக்கொடுக்க புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

ஒழுக்கத்தை மீறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது  கடும் நடவடிக்கை-சபாநாயகர்

Posted by - September 22, 2016
பாராளுமன்றத்தில் ஒழுக்கங்களை மீறி செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கருஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில்…

எழுக தமிழ்- வெற்றிக்காகவும் தோல்விக்காகவும் ஏங்கும் தரப்புக்கள்!

Posted by - September 22, 2016
எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் தாண்டி உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. மக்கள்…

செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐ-போன்கள் வாங்கிக்கொடுத்த தொழிலதிபர் மகன்

Posted by - September 22, 2016
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகன் தனது செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐபோன்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

கர்நாடக அணைகள் மூடப்பட்டது: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 3400 கன அடியாக குறைந்தது

Posted by - September 22, 2016
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் கடந்த 20-ந் தேதி நிறுத்தப்பட்டு கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர்…

கோயம்பேடு-விமான நிலையம் மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.50

Posted by - September 22, 2016
கோயம்பேட்டில் இருந்து விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே…

ஐ.நா. சபையில் ஆப்கான் துணை ஜனாதிபதி பேச்சு

Posted by - September 22, 2016
தலிபான் தலைவர்கள் பாகிஸ்தானில் இருப்பது உலகத்திற்கே தெரியும் என்று ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய ஆப்கானிஸ்தான் துணை ஜனாதிபதி…

டிரம்ப் எதிர்பாளர்கள் லண்டன் தெருவில் ஆர்ப்பாட்டம்

Posted by - September 22, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபர் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நகரில் சிலர் பேரணியில் ஈடுபட்டனர்.அமெரிக்க அதிபர் தேர்தல்…

அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் சுட்டுக்கொலை

Posted by - September 22, 2016
சார்லட் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த கீத் லாமண்ட் ஸ்காட் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.…

வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள்

Posted by - September 22, 2016
வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை…