உள்ளாட்சி தேர்தல் வார்டு ஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாக திருநாவுக்கரசர் கூறினார்.தி.மு.க. நேற்று திருச்சி, சேலம்,…
கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் பினராய் விஜயன்…
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள சார்க் மாநாடு ரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மாநாடு குறித்து பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.சார்க்…
வெலிப்பன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்தில்…
பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் ஆண்களில் 85 சதவீதமானோர், மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளனர் என்றும் இதனால், அவர்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், ஆய்வொன்றில்…