வழிகாட்டும் தலைவன் வரலாறு.. – ச.ச.முத்து Posted by சிறி - September 30, 2016 80களின் ஆரம்ப வருடங்களில் ஒன்று…இனிமேல் எந்தவொரு வங்கிமீதோ வங்கிப்பணம் மீதோ இயக்கதேவைக்காக தாக்குதல் நடாத்துவதில்லை என்று தேசியதலைவர் முடிவெடுத்து இரண்டு…
பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் – சீமான் Posted by கவிரதன் - September 30, 2016 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் என நாம் தமிழர்…
மொம்மைகளுக்கு நடுவே அவனும் பொம்மையாகிவிட்டானே! Posted by தென்னவள் - September 30, 2016 2011 ஆண்டு காரத்திகைதான் அவனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதுவரை அஸ்வினை எனக்குத் தெரியாது. அண்ணா நீங்கள் பணியாற்றிய இருக்கிறம்…
பாகிஸ்தானில் அக். 5-ம் திகதி பாராளுமன்ற கூட்டு கூட்டம் Posted by தென்னவள் - September 30, 2016 இந்திய ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அக்டோபர் 5-ம் திகதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர்…
‘மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ – ஒபாமா Posted by தென்னவள் - September 30, 2016 அமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று…
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் ரூ.5400 கோடி வருமானம் இழந்த டொனால்டு டிரம்ப் Posted by தென்னவள் - September 30, 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கோடீசுவரரான இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார்.…
சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது Posted by தென்னவள் - September 30, 2016 மரத்தினால் ஆன அதிக உயரமுள்ள சீனாவின் ‘பகோடா’ கோபுரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால்…
இந்தியா-பாக்., இடையே பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி Posted by தென்னவள் - September 30, 2016 இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க தொடர்ச்சியாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இரு…
மின் நுகர்வோர் சேவை மையம் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம் Posted by தென்னவள் - September 30, 2016 மின் நுகர்வோர் சேவை மையம் தாமதமாவதற்கு, வாரிய அதிகாரிகளின் தொடர் அலட்சியமே காரணம் என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, கோவை…
காவிரி பிரச்னையை தீர்க்க உமாபாரதி உண்ணாவிரதம் Posted by தென்னவள் - September 30, 2016 கர்நாடகா – தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையை தீர்ப்பதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நேற்று…