கோட்டாவுக்கு பிணை – வெளிநாடு செல்ல தடை

Posted by - September 30, 2016
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸசங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் மூவர்…

அமெரிக்காவில் ரயில் விபத்து – நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

Posted by - September 30, 2016
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹோபோகன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.…

அனந்தி சசிதரனை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் உத்தரவு

Posted by - September 30, 2016
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு…

கனடாவிலும் ‘எழுக தமிழ்’

Posted by - September 30, 2016
அண்மையில் இலங்கையில் இடம்பெற்றது போன்ற தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையிலான ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர்…

சீ.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்

Posted by - September 30, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் கடமையாற்றி வரும் வெளிநாட்டு தூதுவர்கள்…

விடுதலைப் புலிகளின் யுக்தியில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல்

Posted by - September 30, 2016
கடந்த 18ஆம் திகதி இந்திய கட்டுப்பாட்டு பகுதியின் ஜம்மு காஸ்மீரிலுள்ள ஊரி பகுதியில் அமைந்திருக்கும் இந்திய இராணுவ தளத்தின் மீது…

வழிகாட்டும் தலைவன் வரலாறு.. – ச.ச.முத்து

Posted by - September 30, 2016
80களின் ஆரம்ப வருடங்களில் ஒன்று…இனிமேல் எந்தவொரு வங்கிமீதோ வங்கிப்பணம் மீதோ இயக்கதேவைக்காக தாக்குதல் நடாத்துவதில்லை என்று தேசியதலைவர் முடிவெடுத்து இரண்டு…

பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் – சீமான்

Posted by - September 30, 2016
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அறத்தின் வழியில் நின்று யுத்தம் செய்த ஒருவர் என நாம் தமிழர்…

மொம்மைகளுக்கு நடுவே அவனும் பொம்மையாகிவிட்டானே!

Posted by - September 30, 2016
2011 ஆண்டு காரத்திகைதான் அவனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதுவரை அஸ்வினை எனக்குத் தெரியாது. அண்ணா நீங்கள் பணியாற்றிய இருக்கிறம்…

பாகிஸ்தானில் அக். 5-ம் திகதி பாராளுமன்ற கூட்டு கூட்டம்

Posted by - September 30, 2016
இந்திய ராணுவம் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அக்டோபர் 5-ம் திகதி பாராளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர்…