இராணுவத்தினர் மற்றும் எதிர் தரப்பு அரசியல்வாதிகளை தண்டிக்கும் செயற்திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தேசப்பற்றுள்ள பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த…
இலங்கையின் வடக்கு பகுதியில் தொழிலாளர்கள் தொழில் வழங்குனர்களால் ஏமாற்றப்படும் நிலை அதிகமாக காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு…
வாய் புற்றுநோயை தடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைகழக பல்மருத்துவ பீடத்தின் பீடாதிபதி…
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பபடுவதை புறந்தள்ளி விட்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
மசகு எண்ணெய் நிரம்பலைக்குறைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில், ஒபெக் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த 8 வருடங்களில் முதல்முறையாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தற்போது நியுசிலாந்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், அதனை நிறைவுசெய்துக்கொண்டு…
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி