வாய் புற்றுநோய் தடுப்பு – இலங்கைக்கு முதலிடம்

Posted by - September 29, 2016
வாய் புற்றுநோயை தடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைகழக பல்மருத்துவ பீடத்தின் பீடாதிபதி…

ஒரே மாதிரியான வலி நிவாரணிகள் – இருதய கோளாறை உண்டாக்கும்

Posted by - September 29, 2016
ஒரே மாதிரியான வலி நிவாரணிகளை தொடர்ந்து உட்கொள்வதானது, இருதய கோளாறுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆய்வு ஒன்றில்…

அரசாங்கம் இனவாதத்தை தூண்டுகிறது -ரொஷான் ரணசிங்க

Posted by - September 29, 2016
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பபடுவதை புறந்தள்ளி விட்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

மசகு எண்ணெய் நிரம்பலைக்குறைக்க நடவடிக்கை – ஒபெக் நாடுகள்

Posted by - September 29, 2016
மசகு எண்ணெய் நிரம்பலைக்குறைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில், ஒபெக் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த 8 வருடங்களில் முதல்முறையாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.…

வற் வரி திருத்தத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கூறியது முற்றிலும் பொய்

Posted by - September 29, 2016
அமைச்சரவையின் அனுமதி இன்றியே வற் வரி திருத்தத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறியது முற்றிலும் தவறான…

பிரதமர் ரணில் இந்தியா செல்லவுள்ளார்

Posted by - September 29, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தற்போது நியுசிலாந்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், அதனை நிறைவுசெய்துக்கொண்டு…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணை

Posted by - September 29, 2016
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு…

தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் – கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

Posted by - September 29, 2016
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு அருகில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை…

புதிய கட்சியை எண்ணி அரசாங்கம் அஞ்சுகிறது

Posted by - September 29, 2016
புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படுவது குறித்து அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று…

சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது

Posted by - September 29, 2016
சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் இடமளிக்காது என போக்குவரத்து அமைச்சர் நிமல்…