வாய் புற்றுநோயை தடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைகழக பல்மருத்துவ பீடத்தின் பீடாதிபதி…
நாட்டின் தற்போதைய அரசாங்கம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் கட்டியெழுப்பபடுவதை புறந்தள்ளி விட்டு இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்…
மசகு எண்ணெய் நிரம்பலைக்குறைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில், ஒபெக் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த 8 வருடங்களில் முதல்முறையாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தற்போது நியுசிலாந்துக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், அதனை நிறைவுசெய்துக்கொண்டு…
வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு…
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கச்சத்தீவுக்கு அருகில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை…
புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படுவது குறித்து அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று…