யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை

Posted by - October 11, 2016
சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு ஆண்டுகளை பூர்த்திசெய்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை…

யாழில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மணற்காடு பிரதேசத்தில், கஞ்சா கடத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற…

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - October 11, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஹிதாயத் நகரில் இரண்டு கைக்குண்டுகள் மீட்டுள்ளன. ஹிதாயத் நகரிலுள்ள ஒரு வீட்டின் வளவில் இருந்Nதெ…

ஐக்கிய நாடுகளின் சிறப்பு தூதுகுழு இலங்கை வருகிறது.

Posted by - October 11, 2016
அடுத்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் விசாக தினம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறப்பு தூதுக்குழு ஒன்று எதிர்வரும் 18ஆம்…

இராணுவத்தின் நலன்புரி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. – ஜனாதிபதி மைத்திரி

Posted by - October 11, 2016
கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்கான நலன்புரி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் கௌரவத்தை…

வரட்சி – மட்டக்களப்பில் குளங்கள் வற்றின

Posted by - October 11, 2016
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 150க்கும் அதிகமான சிறிய நீர்ப்பாசன குளங்கள் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2016

Posted by - October 11, 2016
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 15வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா,…

கிளிநொச்சியில் வீடொன்றில் திருட்டு(படங்கள்)

Posted by - October 11, 2016
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட முரசுமோட்டை பழையகமம் பகுதியில்,…

தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 11, 2016
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…