யாழ்ப்பாணம் மணற்காடு பிரதேசத்தில், கஞ்சா கடத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற…
கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்கான நலன்புரி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் கௌரவத்தை…
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 150க்கும் அதிகமான சிறிய நீர்ப்பாசன குளங்கள் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 15வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா,…
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட முரசுமோட்டை பழையகமம் பகுதியில்,…
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி