கம்போடியாவில் ஈழத்தமிழர்கள் இருவர், அடுத்தவாரம் நிரந்தரமாக குடியேற்றப்படவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்போடியாவின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. நவுறு தீவில்…
நெடுங்கேணி பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்;களை மானிய அடிப்படையில் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி விவசாய…
ஈராக்கின் மோசுல் நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேற ஆரம்பித்துளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நகரை…
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.…
2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்ட…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி