முறிவிநியோக மோசடி – ஜே வி பி கருத்தரங்குகளை நடத்தவுள்ளது

Posted by - November 2, 2016
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிவிநியோக மோசடி குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வுகளை ஜே வி பி நடத்தவுள்ளது. நாடு முழுவதும்…

ஏறாவூர் இரட்டை கொலை – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 2, 2016
ஏறாவூர் இரட்டை கொலை தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர்களை எதிர்வரும் 16ஆம்…

ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற சிவாஜிலிங்கம் பிரார்த்தனை

Posted by - November 2, 2016
அமெரிக்காவில் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற…

முல்லைத்தீவு பேரூந்துகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Posted by - November 2, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் 71 பேரூந்துகளுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு தற்காலிக…

ஐரோப்பிய நாடாளுமன்ற குழு – கிழக்கு முதல்வர் சந்திப்பு

Posted by - November 2, 2016
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவினருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.…

வாள்வெட்டுக் குழுக்களின் விபரங்கள் இராணுவத்தினரிடம் உள்ளதாலேயே அதனைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 2, 2016
ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல…

யாழில் பெண்களுக்குத் தற்பாதுகாப்பு பயிற்சி

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணத்தில் கிராம மட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறி ஒன்று இன்று காலை இடம்பெற்றது.…

மாலபேக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 2, 2016
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை தடைசெய்யக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா…

வழமைக்குத் திரும்பியது யாழ் பல்கலைக்கழகம்

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக முடக்கப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 2, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின்…