வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

Posted by - October 18, 2025
மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான…

20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் முட்டை

Posted by - October 17, 2025
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

தொழிலுக்காக வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Posted by - October 17, 2025
இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டுகளை வழங்க, நாரஹேன்பிட்டையில்…

முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE!

Posted by - October 17, 2025
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (17) வரலாற்றில் முதன்முறையாக 22,500 புள்ளிகளைத் தாண்டியது. இச்சுட்டெண்…

சட்டவிரோத மணல் அகழ்வு – 13 உழவு இயந்திரங்களுடன் 13 பேர் கைது

Posted by - October 17, 2025
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேரை கைது…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - October 17, 2025
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி…

IMF நிதி வசதி திட்டத்தில் உறுதியாக இருக்க இலங்கைக்கு வலியுறுத்தல்

Posted by - October 17, 2025
இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச…

மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வௌிப்படுத்திய இஷாரா!

Posted by - October 17, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து…

இரண்டு ஆடை விற்பனை நிலைய ஊழியர்களிடையே மோதல்

Posted by - October 17, 2025
மட்டக்களப்பு நகரில் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களின் ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு  3 பேர் படுகாயமடைந்துள்ளதோடு,…