முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் பலி! Posted by தென்னவள் - October 18, 2025 முச்சக்கரவண்டி விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் சனிக்கிழமை (18) வாழைச்சேனை பொலிஸ்…
நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ள வழக்கு பொருட்களை அப்புறப்படுத்த அறிவுறித்தல் Posted by நிலையவள் - October 18, 2025 நீதிமன்ற வளாகத்தில் குவிந்து கிடக்கும் வழக்கின் சான்றுப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர்…
பேருந்தில் போதைப்பொருளை கடத்திய சாரதி கைது Posted by நிலையவள் - October 18, 2025 அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்து சாரதியும்…
காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளிக்க ஆய்வுப் பறப்பு! Posted by தென்னவள் - October 18, 2025 காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மஹியங்கனையில் விபத்தில் சிக்கி முதியவர் பலி! Posted by தென்னவள் - October 18, 2025 பதுளையில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வந்தியை இன்றும் அழைத்து சென்ற பொலிஸார் Posted by நிலையவள் - October 18, 2025 இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை அவர் தலைமறைவாகியிருப்பதற்கு உதவிகளை வழங்கிய…
2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர்: இலங்கை இலகு வெற்றி Posted by நிலையவள் - October 18, 2025 2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற…
கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை Posted by நிலையவள் - October 18, 2025 கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (18) நண்பகல்…
தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு Posted by நிலையவள் - October 18, 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும்…
வன்னிநாயக்க கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு வருகை Posted by நிலையவள் - October 18, 2025 சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் பொலிஸ்…