அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் சமூகத்தை ஆக்கிரமிக்க காரணம்

Posted by - October 31, 2025
சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றைத் தடுக்க…

மீனவப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு – ரவிகரன் பங்கேற்பு

Posted by - October 31, 2025
“ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு” வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம்…

வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் நியமனம்

Posted by - October 31, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுபை நியமித்துள்ளார்.

பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - October 31, 2025
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர்  ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய…

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - October 31, 2025
துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில்  வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த…

எதிர்க்கட்சி எம்.பிக்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடல்

Posted by - October 31, 2025
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில், பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவின்…

இந்திய நிதியுதவியில் பொலன்னறுவை நிர்மாணிக்கப்பட்ட பல்லின மும்மொழிக் கல்விப் பாடசாலை திறப்பு

Posted by - October 31, 2025
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட பல்-இன மும்மொழிக் கல்விப் பாடசாலை (Multi-ethnic Trilingual School), வெள்ளிக்கிழமை (…

இலங்கையில் வரலாற்றிலேயே அதிக தாதியர்கள் ஆட்சேர்ப்பு – 4,141 பேர் பணியில் இணைப்பு!

Posted by - October 31, 2025
இந்த ஆண்டு தாதியர் சேவைக்கு 4,141 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு…

இலஞ்சம் வாங்கிய திருகோணமலை குச்சவெளி பிரதேச தவிசாளர் கைது

Posted by - October 31, 2025
திருகோணமலை, குச்சவெளி பிரதேச தவிசாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (31) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்

Posted by - October 31, 2025
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்   தலைமையில் வியாழக்கிழமை (30)…