அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது! அனந்தி சசிதரன் Posted by தென்னவள் - December 10, 2016 போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது.
செங்கைஆழியான் நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் – கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ் Posted by நிலையவள் - December 10, 2016 செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி…
பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் – பொலிஸ் தலைமையகம் Posted by நிலையவள் - December 10, 2016 பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம்…
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் ரகசியமாக விற்க நடவடிக்கை – நாமல் ராஜபக்ச Posted by நிலையவள் - December 10, 2016 தகவல் அறியும் உரிமை தொடர்பாக எப்போதும் பேசும் அரசாங்கம் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை ரகசியமாக விற்க நடவடிக்கை எடுத்துள்ளது என…
கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்வு Posted by தென்னவள் - December 10, 2016 ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி…
வவுனியாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள் ஒன்று கூடல் (காணொளி) Posted by நிலையவள் - December 10, 2016 மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி” என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.…
யாழில் வெளியாகிறது எல்லைக் கிராமங்கள் பற்றிய ஆவணப்படம் Posted by தென்னவள் - December 10, 2016 யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட “இருளுள் இதய பூமி” ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும்…
வவுனியாவில் காணாமல் போணோரின் உறவுகள் அமைதி ஊர்வலம் (காணொளி) Posted by நிலையவள் - December 10, 2016 வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அமைதி ஊர்வலம் ஒன்று இன்று 10-12-2016 நடத்தப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த…
காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்- பொ.ஐங்கரநேசன் (காணொளி) Posted by நிலையவள் - December 10, 2016 பொதுமக்கள் காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர்…
ஹற்றனில் உலக புலம்பெயர்ந்தோர் தினத்தையும், மனித உரிமை மீறல் தினத்தையும் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி(காணொளி) Posted by நிலையவள் - December 10, 2016 உலக புலம்பெயர்ந்தோர் தினத்தையும், மனித உரிமை மீறல் தினத்தையும் முன்னிட்டு கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனம் ஹற்றன் நகரில்…