சிவனொளிபாதலைக்கு யாத்திரை செல்லும் உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரிகர்கள் குப்பைகளை ஆங்காங்கே எறிந்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக சுற்று சூழல்…
ஜேர்மனியில் பாரவூர்தி ஒன்றை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியமைக்காக, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதி ஒருவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.…
சீனாவினால் சுவீகரிக்கப்பட்ட அமெரிக்காவின் நீர் மூழ்கி படகு மீண்டும் அமெரிக்காவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த…
சிறுநீரகத் தொகுதி கோளாறை கட்டுப்படுத்த விசேட நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
இலங்கையின் கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை.கோ எதிர்க்கின்றமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.…