பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால்…  (காணொளி)

Posted by - February 21, 2017
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும்…

எஸ்.சிவமோகன்  உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்…(காணொளி)

Posted by - February 21, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன்  இன்று…

மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து……..(காணொளி)

Posted by - February 21, 2017
மாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் ஒன்றிணைந்து இன்று அமைதியான…

தமிழாலயங்களிற்கிடையிலான தமிழ்த்திறன் போட்டி 2017 யேர்மனி

Posted by - February 21, 2017
தமிழாலயங்களில் விளைந்த தமிழ்…. உலகெங்கம்; வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே !! தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வியந்து…

படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ளது

Posted by - February 21, 2017
வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை, தகவல் அறியும்…

ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் : மீறினால் சட்ட நடவடிக்கை!

Posted by - February 21, 2017
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர்…

மாலபே கல்லூரிக்கு எதிராக மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 21, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஹட்டன் – டிக்கோயா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் தாதிமார் ஒன்றிணைந்து கறுப்புக் கொடியணிந்து…

உண்ணாவிரத போராட்டத்தில் சிவமோகன் எம்.பி.பங்கேற்பு

Posted by - February 21, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில்…

இலக்குத் தெரியாத இருண்ட பாதையில் பயணிக்கிறது நல்லாட்சி அரசு

Posted by - February 21, 2017
நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் தற்போது எந்தளவில் செயற்பாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பாக ஆட்சியாளர்களுக்கே எதுவும் தெரியாது. அரசாங்கத்திடம்…

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்…